தமிழ் மக்களுக்காய் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று

தமிழ் மக்களுக்காக நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் … Continue reading தமிழ் மக்களுக்காய் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று